யாழில் இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் அதிர்ச்சியில்.

யாழ்ப்பாணத்தில் தாகம் காரணமாக இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் ஒருவர் அதன் பின்னர் தான் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஒன்று தொடர்பில் அவர் தனது சக ஊழியர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த ஊழியர் நேற்றைய தினம் மதிய வேளையுடன் அரைநாள் விடுப்பு பெற்று வீட்டுக்கு சென்றுள்ளார். அதன் போது துரையப்பா விளையாட்டரங்கு வீதியும், யாழ் பழைய பொலீஸ்நிலைய சுற்றுவட்டத்தில் இருந்து துரையப்பா விளையாட்டரங்கு வீதியில் இணையும் வீதியும் சந்திக்கும் இடத்தில் டாடா பட்டா வாகனத்தில் வைத்து நபர் … Continue reading யாழில் இளநீர் வாங்கி பருகிய அப்பாவி அரச ஊழியர் அதிர்ச்சியில்.